நம்பிக்கை
நம்பிக்கை இல்லாத மனிதன் நாத்திகன் என்றும் நம்பிக்கை உள்ள மனிதன் ஆத்திகன் என்றும் சில கோட்பாடுகள் கூறப்படுகிறது. நம்பிக்கை எனும் சக்தி மனிதனின் வாழ்கை பாதையை சீரமைக்கிறது, வெற்றி பாதையை நெரிபடுதுகிறது.
இந்த உலகில் பிறக்கும் அணைத்து உயிரினங்களும் ஒரே அளவு சிந்தனையோடும் ஒரே அளவு அறிவோடும் மற்றும் ஒரே அளவு சக்தியோடும்